அசாமில் இருவரை சுட்டு கொன்றுவிட்டது பாசிச அரசு

அசாமில் இருவரை சுட்டு கொன்றுவிட்டது பாசிச அரசு : உபிக்கள் சீற்றம்

அவர்கள் ஆட்சியில் இருந்தால் அண்டை நாட்டில் கொத்து கொத்தாக கொன்றாலும் கம்மென்று இருப்பார்கள்

அவர்கள் கட்சிக்காரன் மதுரையில் வெட்டியோ, எரித்தோ கொன்றால் கமுக்கமாக இருப்பார்கள்

ஆனால் அவர்கள் பதவியில் இல்லாதபொழுது , அரசு கலவரத்தை அடக்க சுட்டால் பொறுக்க மாட்டார்கள்

இதெல்லாம் திராவிடத்தின் “நெஞ்சுக்கு நீதி”