அடேய் அதிகம் பேசாதீர்கள்

அடேய் அதிகம் பேசாதீர்கள்

இந்திய வரலாற்றிலே ரிசர்வ் வங்கி வைத்திருக்கும் உபரி நிதிக்கு ஆட்டையினை போட முயன்ற ஒரே அரசு இதுதான்

ரிசர்வ் வங்கி ஆளுநர்களுடன் கால்பந்து ஆடிய ஒரே அரசு இதுதான்

போரும் இல்லை, உலக பொருளாதார நெருக்கடியுமில்லை, கச்சா எண்ணெய் கடும் உயர்வுமில்லை

பெரும் இயற்கை அழிவுமில்லை

அவ்வாறான ஒரு இடர்பாடுமே இல்லா நேரத்தில் உபரி நிதியினை கோரினால் இவர்களின் நிர்வாகமும் ஆட்சியும் எப்படி இருந்திருக்கும்?