அடேய் காவேரி என்னாச்சி?
அர்ரே பழ்னிச்சாமி பையா, பெட்ரோல் விலை கூடி போச்சி, டாலர்க்கு எதிரா இந்திய பணம் மோசம்மா போச்சி, ரொம்ப பிராப்ளம் ஆக்து,. இப்போ நீ வேற டமில்நாட்ல பிராப்ளம்னு கண்ண கசக்குது
நம்பிள் சிங்கப்பூர் போறான், நிம்பிள் ஊட்டி, காஷ்மீர்னு எங்காது போய் நிம்மதியா இரு. அர்சியல்னா இப்டித்தான், பயப்டாத பையா.
இன்று சர்வதேச காணாமல் போன குழந்தைகள் தினம்..
இரும்பு பெண் தாட்சர் வாழ்ந்த லண்டனில் “தமிழகத்து தாட்சர்”, தங்க தலைவி நிற்கும் அற்புத தருணம்…
அண்ணே முன் ஜாமீன் கொடுக்கலண்ணு நீதிபதிக்கு எல்லாம் குறி வைக்காதீங்கண்ணே..
சும்மாவே போட்டு அடிக்காங்க
அடேய் காவேரி என்னாச்சி?
ஒரு பயலும் கவலைபட்டதாக தெரியவில்லை, குமாரசாமி சபாநாயாகரை எல்லாம் அமர்த்தி அவர்போக்கில் ஆட்சியினை ஆரம்பித்துவிட்டார்
“காவேரி கொண்டான்” ஒருவரையும் இப்போது காணவில்லை, இம்மாததிற்குரிய காவேரி நீர் என்னாயிற்று என கேட்கவுமில்லை
ஶ்ரீரங்கம் மூலவர் பெருமாள் மீது செருப்பினை வீசியது யார் என பிடித்து விசாரித்தார்கள், அவன் மனநலம் சரி இல்லாதவனாம்
தமிழகத்தில் போராடி செத்தால் நக்சலைட், கோவிலிலில் செருப்பு வீசினால் மனநலம் சரியில்லாதவன்.