அண்ணியார் வழி தனி வழி

அண்ணியார் வழி தனி வழிவள்ளுவனுக்கு காவிசாயம் பூசினாலே பொறுக்கா கணவன் முன்னால் காவி உடுத்தி நிற்க தனி தில் வேண்டும்அதுவும் இந்தி எழுதிய காவி உடை அணிய தன்னிகரற்ற கடும் தைரியம் வேண்டும்.வாழ்த்துக்கள் அண்ணியாரே, இந்த ஆண்டின் வீர தீர விருதுக்கான குடியரசு தலைவர் விருது உங்களுக்கேதான்,அப்படியே ராமர் கோவிலுக்கு மட்டும் ஒரு லாரி செங்கல் அனுப்பிவிட்டால் உங்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதே வழங்கபடும்