அண்ணே ஒரு உதவிண்ணே
அண்ணே ஒரு உதவிண்ணே
என்னடா உபி, சங்கிட்ட உனக்கு என்ன உதவி?
அண்ணே எங்க தலைவர் நிம்மதியா தூங்கணும், நாங்கெல்லாம் கட்சிக்கு பெருமை தேடி தரணும் அதுக்கு என்னெண்ணே செய்யணும், ஒண்ணுமே புரியமாட்டேங்குது
அப்ப பாஜக பக்கம் வந்திரு போதும்
அண்ணே அவரு நெஞ்சே வெடிச்சிரும்ணே, வேற ஏதாவது சொல்லுங்கண்ணே
மக்களுக்கு என்ன செஞ்சிருக்க?
தேர்தல்னா அள்ளி கொடுப்போம்ணே, அப்புறம் தூக்கி போட்டு மிதிப்போம்ணே அவ்வளவதாம்ணே தெரியும்
உனக்கு மக்கள்கிட்ட நல்ல பெயர் வேண்டும் அப்படித்தான?
ஆமாண்ணே கட்சிக்கு பெருமை தேடி தரணும்
ஒழுங்கா இந்துகோவிலெல்லாம் போய் , பக்தர்களுக்கு உதவி செய், கோவில் வேலையெல்லாம் செய்
சரிண்ணே, கோவில் தேருக்கு சக்கரமே வேண்டாம்ணே, நாங்களே சக்கரமா இருப்போம்ணே
இந்த தமிழன் இந்து இல்லைன்னு சொல்றவன ஓடவிட்டு அடி
கண்டிப்பாண்ணே, இதோ கட்டைய எடுத்துட்டோம்ல
ஆனா சில கொள்கைகள் சரிவராதேப்பா, கட்சி தலமைக்கு பிடிக்காதே
கொள்கை முக்கியமா, தலமை தூக்கியம் முக்கியமாண்ணே? தலமை நல்லா தூங்கணும் அதுக்கு நாங்க நல்லபேரு எடுக்கணும்
அப்ப இந்த நீட் தேர்வு இந்தி எதிர்ப்பெல்லாம் பேசாத
பேசமாட்டேண்ணே, எவனும் பேசினா பொளந்திரவேண்டியதான்
அப்புறம் பிரியாணி கடையில ஒழுங்கா காசு கொடு, டீ கடையில தகறாரு பண்ணாத
நோ நெவர்ணே, மக்களுக்கெல்லாம் நாங்க கொடுப்போம்ணே
ஊருக்குள்ள நீ இந்தியன் இல்ல, டமிலன் அவன் இவன்னு பேசுறவன எல்லாம் அடக்கி வை
டெபனட்லி
அப்புறம் இந்துக்கள மரியாதையா நடத்து, நிச்சயமா நீங்க இஸ்லாம் கிறிஸ்தவம் பக்கம் வம்பு பண்ண போறதில்ல, இந்துக்களும் அவங்கள ஒண்ணும் சொல்லமாட்டாங்க, நீங்க நல்லபெயர் எடுக்கணும்னா இந்துக்கள்கிட்ட மட்டும் எடுத்தா போதும்
ஆமாண்ணே அதேதான்
அதனால இந்துக்கள மட்டமா பேசுறவன விடாத
எவனா இருந்தாலும் விடமாட்டேண்ணே
இந்த தஞ்சாவூர் கோவில்?
எவனும் அதபத்தி பேசுனா கோவில் கோபுரத்துக்கு கொண்டுபோய் தள்ளிவிடுவேண்ணே
அய்யா ராமசாமி கொள்கை?
அய்யா கலைஞரே அந்த ஆள பிடிக்காம ஓடிவந்திருக்காரு, இனி எதுக்குண்ணே அந்த தாடி?
குட், இப்படி இந்துக்களுக்கும் பொதுமக்களுக்கும் எல்லா வேலையும் செய் உனக்கும் நல்லபேர் கிடைக்கும், அப்புறம் இதையெல்லாம் போன்ல ரெக்கார்ட் பண்ணி அப்ப அப்ப எல்லோருக்கும் அனுப்பு
இதோ இப்பவே செய்றேண்ணே, தேங்க் யூண்ணே”
இப்போதைக்கு இதெல்லாம் செய், இன்னும் என்னென்ன நீ செய்யணும்னு சங்கிக கிட்ட கேட்டுட்டு வாரேன்
பீளீஸ்னே சீக்கிரம் வாங்க, கட்சிபெயர காப்பாத்தி அவர நல்லா தூங்க வைக்கணும்ணே..