அண்ணே பிராமண சதி, ஆரிய சதின்னு சொல்றாங்களே அது என்னெண்ணே?
“அண்ணே பிராமண சதி, ஆரிய சதின்னு சொல்றாங்களே அது என்னெண்ணே?
அடேய் இந்த பிராமணன் இருக்கானே, வேலையில கெட்டிக்காரன், நேர்மையா இருப்பான் லஞ்சம் எல்லாம் வாங்கமாட்டான், சுய அறிவு உண்டு, விசுவாசமா இருப்பான் கடவுளுக்கு பயபடுவான் இப்படிபட்டவன வேலைக்கு வச்சிக்க எந்த முதலாளி விரும்பமாட்டான் சொல்லு
அய்யோ கொத்திட்டு போயிருவாண்ணே
அதாண்டா, அவன் கொத்துவான். ஆனா உள்ளூரிலே நிம்மதியா இருந்தால் அவன் எந்த நாட்டுக்க்கு போவான்?
போகவே மாட்டான்
அவன அடிச்சி விரட்ட ஒரு சதி நடக்கணுமில்ல, அவன படிக்கவிடாம, பொழைக்கவிடாம அடிச்சாதானே அவன் இன்னொரு நாட்டுல போய் இன்னொரு நாட்டுக்காரனுக்கு வேலை செய்து அவன் நாட்டை நல்லா வச்சிருப்பான்
ஆமாண்ணே
அப்படி அவன இந்தியாவ விட்டு விரட்ட நடந்த சதிதான், ஆரிய பார்பானிய பிராமண சதி…”