அதில்தான் படம் வெற்றிபெற்றது

“ரஜினியின் பாட்ஷா படம் ஏன் மாபெரும் வெற்றி பெற்றது என்றால் ரஜினி அப்படத்தில் பிள்ளையார் சிலை அருகே வைக்கபட்ட வெடிகுண்டை செயலிழக்க வைத்து இந்துக்களை காப்பார்

அதில்தான் படம் வெற்றிபெற்றது

ஆனால் இந்த தர்பார் படத்தில் பிள்ளையார் சிலையே இல்லை

மும்பையில் எடுக்கபடும் தமிழ்படம் வெற்றிபெற பிள்ளையார் சிலை காட்சி அவசியம்

அந்த ரஞ்சித்பயல் பிள்ளையாருக்கு பதில் புத்தனை காட்டி படுதோல்வி அடைந்தான், இந்த முருகதாஸ் பயல் பிள்ளையாரை காட்டாமல் அதே தோல்வி அடைகின்றான்

பிள்ளையார் வந்த பாட்ஷாவும் நாயகனும் பெரும் வெற்றி பெற்றது

இப்படி சொல்லி அதிர வைக்கின்றான் JaiGanesh S Nadar என்பவன்

கேட்டால் பாலகுமாரனின் நேரடி சீடன் நானே என்பான், நாயகனுக்கு அவர்தான் வசனமெல்லாம் எழுதினார் என்பான்

அவன் சொன்னதில் இருந்து கொஞ்சம் குழப்பமாகத்தான் இருக்கின்றது,

அப்படியும் இருக்குமோ?

மும்பையினை காட்டிவிட்டு பிள்ளையாரை காட்டாவிட்டால் படம் தமிழ்நாட்டில் ஓடாதாம், சென்டிமென்டாம்

அடேய் கோடம்பாக்கம் இயக்குனர்களா, நோட் இட் பிளீஸ்