அதே காட்சி மறுபடியும் அரங்கேறியிருக்கின்றது
சுதந்திரம் பெறும் பொழுது வங்கம் எரிந்தது, இந்துக்கள் மகா கொடுமையாக கொல்லபட்டனர். காந்தி நவகாளி யாத்திரை எல்லாம் சென்ற காலங்கள் அவை
மிக பெரும் அழிவு, மனுகுல நெருக்கடி, இந்துக்கள் மேல் கொலைவெறி தாக்குதல் என காலம் மறக்கமுடியா கொடுமை அது
அதே காட்சி மறுபடியும் அரங்கேறியிருக்கின்றது. ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர் குடும்பத்தோடு கர்பிணி மனைவியோடு கொல்லபட்டிருக்கின்றார், மனதை ரணமாக்கும் விஷயம் அது
இதுவே ஒரு இஸ்லாம் உபியில் கொல்லபட்டிருந்தால் பொங்குவார்கள், காஷ்மீரில் கொல்லபட்டால் ஆளாளுக்கு அலறுவார்கள்
ஆனால் வங்கத்தில் ஒரு இந்து என்பதால் ஒரு சலனமுமில்லை, மம்தா பானர்ஜி வாயில் ரசகுல்லா போட்டதை போல அமர்ந்திருக்கின்றார், அவரின் கூட்டாளிகளிடமும் சலனமே இல்லை
ஏன் என்றால் இதுதான் இந்தியா
இம்மாதிரி விஷயங்களை ஏற்றுகொள்ளமுடியாது, மக்கள் சட்டத்தை கையில் எடுக்கும் முன் அரசு விழித்து கொண்டு குற்றவாளிகளை தண்டிப்பதுதான் சரி
இல்லையேல் விளைவுகள் படுமோசமாக இருக்கலாம்..