அதைபற்றியா கவலைபடும்
இந்த நாம் தமிழர் தும்பிகள் முகநூலிலும் இணையத்திலும் தேர்தல் நடத்துகின்றன
அதில் யார் வாக்களிப்பார் என்றால் அவர்களும் அவர்களின் அடிப்பொடிகளும் , தமிழன் அல்லாதவனுக்கு வாக்கே கிடையாது
அதில் இரண்டாம் இடம், முதலிடத்தில் பாதி என சொல்லிகொண்டு ஆனந்தமாகின்றன
வாக்களித்தவன் யாரென பார்த்தால் ஒருத்தனும் இந்தியனே அல்ல
எல்லாம் வெளிநாட்டு ஈழதமிழனும் இந்திய குடியுரிமை இல்லாதவனுமே
ஆனால் தும்பிகள் அதைபற்றியா கவலைபடும்
“யார் வோட்டு போட்டா என்னடா? , தமிழன் தமிழனுக்கு வோட்டு போட்டானா இல்லியா?
வென்றோமா இல்லையா பாருடா. தமிழன்டா” என அவர்கள் போக்கில் உற்சாகமாக சுற்றுகின்றன