அதை செய்துவிட்டு திருவள்ளுவர் பக்கம் திருமா வரட்டும்

வள்ளுவர் சிலைக்கு சாணி அடித்தவனை விட்டுவிட்டு அதை சுத்தம் செய்து மாலையும் ருத்ராட்சமும் அணிவித்ததை கண்டித்து ஆர்பாட்டம் செய்ய போகின்றாராம் திருமா அதாவது சாணி அடித்தது சிக்கல் இல்லையாம் ஆனால் ருத்ராட்சம் அணிவித்தது தவறாம் சரி அம்பேத்கருக்கு ஏன் நீல நிற கோட்? அவர்தான் புத்தமதம் சென்றுவிட்டாரே? புத்தமதத்தில் காவியும் வெள்ளுடையும் அணிவார்கள் மொட்டை அடிப்பார்கள், அந்த கோலத்தில் அம்பேத்கரை நிறுத்த திருமா தயாரா? அதை செய்துவிட்டு திருவள்ளுவர் பக்கம் திருமா வரட்டும்