அந்த வீடு அப்படியேதான் இருக்கும்

“நான் எனக்காக ஒன்றையும் சேர்க்காதவன், தமிழர் நல்வாழ்வு ஒன்றிற்காக எல்லாம் இழந்தவன், என் ஒரே சொத்தான இந்த வீட்டையும் என் காலத்துக்கு பின் மருத்துவமனைக்கு எழுது வைத்துவிட்டேன்..” என அடிக்கடி சொன்னார் கருணாநிதி

இன்று அவர் இல்லை ஆனால் அந்த வீடு அப்படியே இருக்கின்றது

கருணாநிதி திமுகவினரின் நெஞ்சத்தில் வாழ்வதால் அவர் சாகவில்லை, சாகவும் மாட்டார்.

அதனால் அந்த வீடு அப்படியேதான் இருக்கும்