அனுராதாபுரத்தில் இலங்கை ஜனாதிபதியாக முடிசூட்டிகொள்கின்றார் கோத்தபாய‌

இலங்கை அனுராதாபுரத்தில் இலங்கை ஜனாதிபதியாக முடிசூட்டிகொள்கின்றார் கோத்தபாய‌

ஆம் அனுராதபுரம் புராதானமிக்கது, புத்தமதத்தின் விகாரைகள் அங்குதான் நிரம்பி இருந்தன ஒரு காலத்தில் மட்டுமல்ல இன்றும் இலங்கை பவுத்தத்தின் தலமை பீடம் அதுவே

அந்த அனுராதாபுரத்தைத்தான் ராஜராஜ சோழன் நொறுக்கினான், நொறுக்கி எரித்து போட்டு வந்தான், அது மீண்டெழ நெடுங்காலமாயிற்று

இலங்கை சரித்திரமான அந்த எல்லாளன் எனும் தமிழனை சிங்கள‌ துட்ட காமினி தோற்கடித்த இடமும் அதுதான், பிரபாகரன் கருவான இடமும் அதுதான்

ஆக புலிகொடி ஏந்தி சோழன் நொறுக்கிய‌ அனுராதபுரத்தில் வந்து கோத்தபாய பதவி ஏற்றால் என்ன அர்த்தம்? யாருக்கு சவால் விடுகின்றார் என அர்த்தம்?

புலிகொடி யார் கையில் இருக்கின்றது? அங்கிள் சைமன் கையில் இருக்கின்றது

அய்யய்யோ அங்கிள் சைமன் எங்கே போயிவிட்டீர்,

இதோ வந்துவிட்டா..ங்கோத்தா.. யோவ் ங்கோத்தாய்யாய்யா.. கோத்தா