அன்புசெழியனை எப்படி குற்றம் சொல்ல முடியும்?
“இது என்னங்க பைத்தியகாரதனமா இருக்கு, இதுல அன்புசெழியனை எப்படி குற்றம் சொல்ல முடியும்?
தம்பி அன்புசெழியன் ஒரு தமிழ்பிள்ளை, அந்த தமிழ்பிள்ளையிடம் இன்னொரு தம்பியான தமிழன் அசோக்குமார் வடிக்கு வாங்கியிருக்கின்றார், பணம் கொடுக்க முடியவில்லை செத்துவிட்டார்
ஒரு தமிழனிடம் பணம் வாங்கிவிட்டு, அதனை கொடுக்க முடியாமல் செத்த மானதமிழ் உணர்வுமிக்க தமிழ் பிள்ளையாகத்தான் நீங்கள் அசோக்குமாரை பார்க்க வேண்டும்
ஈழத்தில் புலிகள் தப்பமுடியாது என தெரிந்தபொழுது எப்படி சயனைடு கடிப்பார்களோ அப்படித்தான் இங்கும் நடந்திருக்கின்றது, இது தமிழனின் மான உணர்ச்சிக்கு எடுத்துகாட்டு என் உறவே…”