அபயம் அளிக்கும் அரசியல்

பாகிஸ்தானில் இம்ரான்கான் வென்றபின் பல கிரிக்கெட் வீரர்களுக்கு அந்த ஆசை ஊற்றெடுக்கின்றது

இப்பொழுது அப்படி சிக்கி அந்த வெள்ளத்தில் அடித்து செல்லபட்டிருப்பவர் கவுதம் கம்பீர்

அன்னார் கொஞ்ச நாளாகவே நாட்டுபற்று பொங்கி பேசிகொண்டிருந்தார், இப்பொழுது பாஜகவில் இணைந்தே விட்டார்

எல்லாவற்றிற்கும் காரணம் இந்த இம்ரான் கானும் எம்பியாகிவிட்ட சச்சின் டென்டுல்கரும்

ஆக ரிட்டயர்டு நடிகர்களுக்கு அபயம் அளித்த அரசியல் இனி ரிட்டயர்டு கிரிக்கெட்டர்களுக்கும் இடமளிக்க தொடங்கிவிட்டது