அமித்ஷாவின் துணிச்சலான அறிவிப்பினை வரவேற்கின்றோம்

ஒரு இந்தியனாக அமித்ஷாவின் துணிச்சலான அறிவிப்பினை வரவேற்கின்றோம்

ஆயினும் புலியின் வாலை பிடித்து இழுத்தாகிவிட்டது, புலியினை முழுக்க கட்டுபடுத்தும் கடப்பாடு அவர்களுக்கு உண்டு

பாம்பு கொத்திவிட்டபின் அதை மயக்கும் வித்தை தெரிந்திருந்தாலும் பலன் இல்லை என்பார்கள்

மிகபெரும் சவால் இனிதான் மத்திய அரசுக்கு காத்திருக்கின்றது, அந்த நெருப்பாற்றை அவர்கள் கடக்கவும் காஷ்மீரிய சகோதரர்களுக்கு இனியாவது நல்ல அமைதியான வாழ்க்கை கிடைக்கவும் வாழ்த்துக்கள்