அமெரிக்காவில் மறுபடியும் துப்பாக்கி சூடு நடந்திருகின்றது

அமெரிக்காவில் மறுபடியும் துப்பாக்கி சூடு நடந்திருகின்றது, 20 பேர் பலி என்கின்றார்கள்

ஒரு காலத்தில் துப்பாக்கி ஏந்தி சுதந்திரம் பெற்ற நாடு அமெரிக்கா அதனால் எதிர்காலத்திலும் ஜனநாயகத்துக்கு ஆபத்தென்றால் அவர்கள் துப்பாக்கி அளவு அவர்கள் சட்டம் வழி செய்கின்றது

ஆனால் அதை தவறாக பயன்படுத்தி இம்மாதிரி சம்பவங்கள் நடக்கின்றன‌

நல்ல வேளையாக இந்தியாவில் இம்மாதிரி சட்டம் இல்லை, இருந்தால் நாம் தமிழர் தும்பிகள் சும்மா இருக்கும் என கருதுகின்றீர்கள்?

எல்லோரையும் சுட்டுவிட்டு கடைசியில் சீமானையும் சுட்டுவிடும் அக்கோஷ்டிகள்