அய்யாகண்ணு கோஷ்டியினை காணவில்லை
கல்லணை திறந்தாச்சிங்கிறதுக்காக நான் போய் விவசாயம் எல்லாம் பாக்க முடியாது ஹாஹாஹாஹா
இஸ்ஸு காரும், ஏசி வீடும், ஊர்பட்ட பணமுமாய் வாழ்க்கை போய்கிட்டு இருக்கு இப்ப போய் அப்பா அப்பத்தா, முப்பாட்டன் முப்பாட்டி மாதிரி விவசாயம் பாருண்ணா எப்படி தம்பி, சுத்த பைத்தியகார தனமா இல்ல
ஹிஹிஹிஹிஹி….
அர்ரே தமிநாட்டு பிஜேபிஸ்
இந்த மீடியா கார்த்திகை செல்வன் ஏதோ சொல்லிட்டாருன்னு நம்ம கட்சிக்காரன் சிலபேர் ஆள் யார்னு தெரியாம அவசரத்துல சிவ கார்த்திகேயன் வீட்டுக்கு போறாங்களாம், ஒடி போய் அவனுகள பிடிங்கடா…”
காவேரி கரைபுரண்டு ஓடுகின்றது, இந்த அய்யாகண்ணு கோஷ்டியினை காணவில்லை
அந்த கோஷ்டியினை பிடித்து கோவணம் அணிவித்து பிடித்து அவரை நிலத்தை உழது, நடவு செய்ய வைத்து , களை பிடுங்க வைத்து, உரம் தூவ வைத்து அறுவடை வரை அருகிருந்து பார்த்து ரசிக்க வேண்டும்
அதிமுக ஆட்சியில் தாது மணல் குவாரிகளில் இமாலய முறைகேடுகள்; சிபிஐ விசாரணை தேவை: ஸ்டாலின்
இந்த நியூஸ் 7 தொலைகாட்சி இப்படி ஒரு கோரிக்கையினை ஸ்டாலின் வைத்திருப்பதே தெரியாதது போல சீரியசாக செய்தி வாசிப்பார்கள் என்பதுதான் காமெடி
இதுபற்றி டிடிவி தினகரனிடம் கேட்டால் தமிழகத்தில் தாதுமணல் கிடைக்குமா? அப்படியா? என்ற அளவில் பதில்வரும்