அரசியல்

1964ல் வரலாறு காணா கொடும்புயலில் தனுஷ்கோடி புயலில் அழிந்தபொழுது சாஸ்திரியும் இந்திராவும் என்ன தமிழகத்திற்கு குடிபுகுந்தார்களா?

ஆனால் 1971ல் திமுக வங்க யுத்தத்தில் இந்திராவினை ஆதரிக்கவில்லையா? நிதி வசூலித்து கொடுக்கவில்லையா?

அதே இந்திராவின் காலில் விழுந்து கிடக்கவில்லையா?

தனுஷ்கோடி அழிவினைவிடவா காஜா பெரிது?

அன்று ஏன் திமுக வைகோ எல்லாம் பேசவில்லை?

ஆம் அன்று ஆட்சி இவர்கள் கையில் இருந்தது

ஆட்சி இருந்தால் புயலால் சுத்தமாக அழிந்தாலும் கம்மென்று இருப்பார்கள், ஆட்சி இல்லை என்றால் சாதாரண புயலுக்கும் மத்திய அரசை பொங்கி தீர்ப்பார்கள்

இதெல்லாம் அவர்கள் அரசியல்