அருமையான எண்ணம்

அனிதா நினைவாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஸ்டாலினின் எண்ணம் வாழ்த்துகுரியது

ஆனால் அனிதா ஏதோ பயிற்சிபெற்று வேலைக்கு செல்லவேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தவர் அல்ல, மாறாக மருத்துவராக வேண்டும் என்ற கனவோடு இருந்தவர் அது பலிக்காமல் செத்தும் போனவர்

ஆக அவர் நினைவாக ஏதும் செய்வதாக இருந்தால் ஏழை மாணவர்கள் டாக்டராக , மருத்துவ உயர்படிப்பு படிக்க உதவினால்தான் அது மிக பொருத்தமாக இருக்கும்

பயன்பெறும் அம்மாணவர்களால் அனிதாவின் சாவு அர்த்தமுள்ள சாவாக இருக்கும்

இதை சொன்னால் நாம் சங்கி அல்லது அடிமை கூட்டத்தில் ஒருவராகிவிடுவோம்