அவங்க ரெண்டு பேரையும் ஒருகாலமும் மறக்கவே மாட்டேங்க : விஷால்
“பிராமாணம் கொடுக்காமல் ஓடிய இரண்டு பேரால் நான் ஆர்.கே நகர் தேர்தலில் நிற்க முடியாமல் போனது, அந்த இரண்டு பேரும் என்னை காத்த தெய்வங்க, என் டெப்பாசிட்டை காத்த காவல் சாமிகள்
அவங்க ரெண்டு பேரையும் ஒருகாலமும் மறக்கவே மாட்டேங்க”