அவங்க ரெண்டு பேரையும் ஒருகாலமும் மறக்கவே மாட்டேங்க : விஷால்

Image may contain: 1 person, sitting and eating

“பிராமாணம் கொடுக்காமல் ஓடிய இரண்டு பேரால் நான் ஆர்.கே நகர் தேர்தலில் நிற்க முடியாமல் போனது, அந்த இரண்டு பேரும் என்னை காத்த‌ தெய்வங்க, என் டெப்பாசிட்டை காத்த காவல் சாமிகள்

அவங்க ரெண்டு பேரையும் ஒருகாலமும் மறக்கவே மாட்டேங்க”