அவர்கள் ஒருமாதிரி என தெரியும்
அவர்கள் ஒருமாதிரி என தெரியும், ஆனால் இப்படி அரைகிறுக்கு கூட்டம் என தெரியாது
கலைஞரின் வாழ்வே திறந்த புத்தகம், அதுவும் கடைசி காலங்களில் எதுவும் மறைக்கபடவில்லை
அவருக்கு முடியாவிட்டாலும் மாலை 1 மணிநேரமாவது மக்கள் அவரை சந்திக்க முடியும்
சந்தித்த சாட்சிகள் ஏராளாம், ஆம் பாமரனும் சாமானியனும் “ஹலோ மிஸ்டர் கருணாநிதி ஹவ் ஆர் யூ” என சந்திக்க முடிந்தது
முடியாநிலையிலும் முடிந்தவரை பார்வையாலே வரவேற்றார் கலைஞர்
பிரத்யோக மருத்துவர் அவர் அருகிலே இருந்ததும், அவரை கடைசி வரை கண்ணின் மணி போல குடும்பத்தார் பார்த்ததற்கு சாட்சிகள் கோடி
அங்கு என்ன ஒளிவுமறைவு இருந்தது?
கலைஞரை எல்லோரும் சந்தித்தார்கள் ஏன் மோடி கூட வந்து பார்த்தார், முடிந்தால் பழனிச்சாமி கேட்டுபார்க்கட்டும்
அறிமுகமே இல்லாதவர்களும் சந்தித்த கலைஞர் எங்கே? ஆளுநரே வந்தாலும் பார்க்க முடியாத ஜெயாவின் மர்மம் எங்கே?
விரக்தியின் உச்சத்தில் இருக்கின்றார் பழனிச்சாமி..தற்கொலை செய்துகொண்டாலும் ஆச்சரியமில்லை
“திருமதி பழனிச்சாமி” கொஞ்சம் கவனமாக இவரை பார்த்து கொள்வது நல்லது
