அவர் இருந்தால் முதல் ஆளாக இதை வரவேற்றிருப்பார்
காஷ்மீர் விவகாரத்தில் தமிழக அரசியல்வாதிகள் எல்லாம் அப்செட்
ஆப்பசைத்து வாலை மாட்டிகொண்ட குரங்குபோல, இல்லை வேறு எதுவோ மாட்டிகொண்ட ஆண்குரங்கு போல எல்லாம் அமைதி மயம்
ஒரு குரலும் அதை எதிர்க்கவுமில்லை ஆதரிக்கவுமில்லை
இப்பொழுது அந்த பெண் சிங்கத்தை நினைத்து பார்க்கின்றேன், அவர் இருந்தால் முதல் ஆளாக இதை வரவேற்றிருப்பார்
ஆம் ஜெயலலிதா இருந்திருந்தால் இன்று பெரும் வரவேற்பை கொடுத்து தமிழக தேசநலனை காட்டியிருப்பார்
ஆயிரம் சர்ச்சைகள் அவர்மேல் இருக்கட்டும், தேசாபிமானமிக்க தமிழக அரசியல்வாதியாக அவர் ஒருவர்தான் நம் தலைமுறையில் இருந்தார்