அவர் பேசுவதும் நாம் சாடுவதும் உள்வீட்டு சண்டை

ரஞ்சித் ராஜராஜ சோழனை பற்றி சொன்னது தமிழக பிரச்சினை

இதற்காக இலங்கை தமிழன் எல்லாம் பொங்குவதை ஏற்க முடியாது

இதெல்லாம் நாம் தமிழர், தொப்புள்கொடி, 7 தமிழர் என எங்கோ திசை திருப்பும் முயற்சி

ரஞ்சித் தமிழக தமிழர், அவர் பேசுவதும் நாம் சாடுவதும் உள்வீட்டு சண்டை

இதை கேள்வி கேட்க கடல் கடந்த எந்த பயலுக்கும் உரிமை இல்லை, அதை தரவும் முடியாது.

ராஜ ராஜ சோழன் தமிழக தமிழ் மன்னன், அவனை சீண்டியதும் தமிழன்

இது எம் உள்வீட்டு தகறாறு, வீணாக இதில் தலையிட வேண்டாம்

உங்களுக்கு இதில் என்ன பாதிப்பு? ஏன் நீவீர் பொங்கி கண்டதையும் பேச வேண்டும்?

சோழனுக்கும் உங்களுக்கும் என்ன? ஈழத்தை அடித்து அடிமைபடுத்தியவன் எம் சோழன், அவ்வளவுதான் அவனுக்கும் உங்களுக்குமான தொடர்பு

உங்கள் கண்டி நாயக்கன், யாழ்பாண பண்டார வன்னியன் பற்றி நாம் பேசுவதில்லை

அப்படியே நீவிரும் பொத்திகொண்டிருப்பது நல்லது.