அவற்றின் முகத்தில் ஓங்கி அடித்திருகின்றது மத்திய அரசு
காஷ்மீரில் எத்தனையோ நாடுகளின் கரங்களும், அல்கய்தா முதல் ஐ.எஸ் வரை கொடும் இயக்கங்களின் கால்களும் உண்டு
அவற்றின் முகத்தில் ஓங்கி அடித்திருகின்றது மத்திய அரசு
அவை வெறிகொண்ட யானையாக இனி அலையலாம், இந்தியாவின் ஒவ்வொரு அங்குலமும் விழிப்பாக இருக்க வேண்டிய நேரமிது
இந்தியாவுக்குள் மட்டுமல்ல உலகெங்கும் இந்திய அடையாளங்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருந்த்தல் நலம்