அவளுக்கு இன்று பிறந்தநாள்..

7 ஆண்டுகளுக்கு முன்னால் இதே நாளில் என் உயிரினை என் கையில் கொடுத்து வளர்க்க சொன்னான் இறைவன்.
என் வாழ்வின் மிகபெரும் வரமும் மகிழ்வுமான அவளுக்கு இன்று பிறந்தநாள்..
எல்லா தெய்வங்களும் வல்ல இறைவனும் அவளை ஆசீர்வதித்து காத்துவரட்டும்.