அவ்வளவுதான் விஷயம்..
மோகன் சி லாசரஸ் என்பவர் எங்கோ இந்து மக்களை கிறிஸ்தவத்தில் கொண்டுவரவேண்டும் என பேசியிருப்பதாக சிலர் சொல்லிகொண்டிருகின்றார்கள்
வரலாற்றை ஆழ கவனித்தால் அதாவது கிறிஸ்துவத்தின் தொடக்கத்தை கவனித்தால் ஒன்று புரியும்
கிறிஸ்தவ அன்பர்கள் கோபிக்க கூடாது,
அட கோபித்தாலும் பரவாயில்லை போங்கடா டேய்
அதாவது இயேசு கிறிஸ்து தனிமதம் தொடங்க வந்தவர் அல்ல, அவருக்கு அந்த ஆசையும் அறவே இல்லை
அவரை பழைய எலியாஸின் சீடராக இல்லை அவரின் மறுபிறப்பாக மக்கள் கருதினார்கள், சிலுவையில் அவர் கத்தும் போது கூட அவன் எலியாஸை அழைக்கின்றான் என சொன்ன யூதர்கள் உண்டு
இயேசு சாகும்பொழுது கூட யூதருக்காக மன்றாடி செத்தார், யூதர்மேல் அவருக்கான பாசம் அப்படி. தன்னை சிலுவையில் கொல்லும்பொழுதும் அவர்களை அவர் பழிக்கவில்லை சபிக்கவில்லை
அப்படிபட்ட இயேசு உயிர்த்து 40 நாட்கள் பூமியில் சுற்றியபொழுதும் அவர் யூதருக்கு சவால்விடவில்லை, அம்மதம் தளைக்க எண்ணிணார்
தொடக்கத்தில் அவரின் சீடர்கள் யூதருக்கு இயேசுவினை பற்றி சொன்னார்கள் மாறாக மதம் மாற சொல்லவே இல்லை. இயேசு சொன்ன வழியில் யூதமதத்தை பின்பற்றுங்கள் என்பதே அவர்கள் போதனையாய் இருந்தது, கிறிஸ்தவம் யூதத்தின் ஒரு பிரிவாகத்தான் இருந்தது
யூதரை தாண்டி யாருக்கும் முதலில் இயேசு போதிக்கபடவில்லை
சிக்கல் பால் எனும் யூதர் சபைக்குள் வரும்பொழுது தொடங்கிற்று, யூதர்கள் கிறிஸ்துவத்தை தழுவுவதும் யூத சடங்குகளை கைவிடுவதும் யூதருக்கு வெறுப்பாயிற்று
யூதமதத்தை கிறிஸ்தவம் அழித்துவிடும் என எண்ணிய அவர்கள் இயேசுவினை மீறி அதை அடுத்த மக்களுக்கு திருப்பிவிட்டார்கள், இதில் பால் முக்கியமானவர்
கிறிஸ்தவம் அடுத்த மக்களை நோக்கி குறிவைத்து செல்ல நிம்மதி பெருமூச்சு விட்டது யூதமதம்
கிறிஸ்தவம் அந்த வேகத்தில் ரோம், கிரேக்கம் உட்பட பல மதங்களை சுவடின்றி ஒழித்து போட்டது, ஆனால் யூத மதத்தை தொடவே இல்லை
ஆம் எந்த கிறிஸ்தவம் தனக்கு எதிராக எழும்பியதோ, எந்த கிறிஸ்தவம் ரோம் மற்றும் கிரேக்க மதங்களை ஒழித்தது போல யூதமதத்துக்கும் சவால் விட்டதோ அந்த மதத்தை தன் பாதுகாவலாக்கியது யூதம்
ஆம் இன்றும் சிந்தனையே இல்லா கிறிஸ்தவன் யூதனை பழிக்கமாட்டான், அறிவுள்ள சில ஐரோப்பியர் அடிக்கடி அவர்களை போட்டு சாத்தினர், ஹிட்லர் அதில் முக்கியமானவன்
கிறிஸ்து வந்தபின் எதற்கு யூதம்? எதற்கு அந்த மதம் என ஐரோப்பா அன்று கேட்ட கேள்வி எல்லாம் இன்று மறைக்கபட்டுவிட்டன
நிச்சயம் கிறிஸ்தவனுக்கு பைபிளில் பழைய ஏற்பாடு தேவையே இல்லை, ஆனால் வலிய புகுத்தபட்டது ஏன்?
அதுதான் விஷ ஊசி அல்லது மெல்ல கொல்லும் விஷம் அல்லது போதை
2 ஆயிரம் ஆண்டுக்கு முன் யூதன் ஏற்றிவிட்ட ஊசி இன்று எதில் நிற்கும் தெரியுமா?
இஸ்ரேல் ஒரு ஆசீர்வதிக்கபட்ட கர்த்தரின் நாடு, ஜெருசலேம் யூதனுக்கு சொந்தம்
இதுதான் வரலாறு, முக்கால உண்மையும் கூட
ஆக இந்த தமிழக கிறிஸ்தவர்களுக்கு அறிவும் கிடையாது சிந்தனையும் கிடையாது வரலாறும் தெரியாது
இந்நாடு கிறிஸ்தவநாடானால் அதனால் இஸ்ரேலுக்கும் இன்னும் பலருக்கும் எவ்வளவு லாபம் என்பதும் தெரியாது அல்லது மறைப்பார்கள்
இந்துக்களை கிறிஸ்தவர்களாக மாற்றினால் ஐரோப்பிய அடிமை நாடு கூடுதலாக இஸ்ரேலிய ஆதரவு நாடு ஒன்று உருவாகும்
அதுதான் இவர்கள் நோக்கம், உண்மையில் இது இவர்களுக்கே தெரியுமா என்றால் பலருக்கு தெரியாது
இதிலும் உள் அரசியல் உண்டு, கத்தோலிக்க நாடுகளை சில பிரிவினை கிறிஸ்தவ ஐரோப்பிய நாடுகளுக்கு பிடிக்காது. இதனால் அவர்களுக்குள்ளான சண்டை உலகெல்லாம் பரவி அதில் மீன்பிடிப்பதில் அவர்களுக்கொரு ஆனந்தம்
ஐரோப்பிய வியாபாரம் கத்தோலிக்க கிறிஸ்தவ தலமையில் கன ஜோராக நடந்ததையும், சிலுவை போர்களின் தோல்வியும் இன்னும் போப் இருக்கும் வரை இஸ்ரேலுக்குள் யூதன் செல்லமுடியாது என கணித்த யூத மூளைகளின் உருவாக்கமே பிரிவினை சபைகள்
அதிலிருந்து தொடங்கியதுதான் கத்தோலிக்கம் மற்றும் அல்லேலூயா மோதல், யூதரின் பக்கம் கொஞ்சம் சாய்ந்தான் நெப்போலியன் அதன் பின் நடந்ததுதான் போப்பின் அதிகார குறைப்பும் இன்னும் ஏராளமும்
போப் சரிந்தபின்பே பிரிட்டனும் அமெரிக்காவும் மேல்நிலை பெற்றன.
கம்யூனிச புரட்சி என்பது மன்னர்களை ஒழிக்க நடந்தது மன்னனும் மதமும் சரியும் இடத்தில் குழப்பம் அதிகமாகி சூழல் கெடும் நாடு ஸ்திரதன்மை இழக்கும் என்பதே கணக்கு
(இதனால்தான் கடைசிவரை கம்யூனிஸ்டுகளை எதிர்த்தே வந்தான் ஹிட்லர், அவன் சொன்னது உணமை என்பதை காலம் காட்டிற்று )
மெக்ஸிகோ கிறிஸ்தவர் உள்ளே வரகூடாது என சொல்லும் அமெரிக்கா வடக்கு கன்டா எல்லையில் ஒரு சுவரும் கட்டாது, காரணம் இதுதான்.
இதெல்லாம் கிறிஸ்தவ அரசியல், சரி இந்த போதகர்கள் பக்கம் வரலாம்
இந்த நல்லவர்கள் இந்துக்களை விட்டுவிட்டு இயேசு வழியில் 2 கோடி யூதர்கள் உலகில் இருக்கின்றார்கள் அவர்களை மனம் திருப்பினால் என்ன?
2கோடி யூதரையும் மனம் திருப்பிவிட்டு அந்த யூதமதத்தை ரோம, கிரேக்க பாபிலோனிய மதம் போல அழித்துவிட்டு கிறிஸ்துவத்தை மலர செய்து பாலஸ்தீன மக்களுக்கு நியாயம் கொடுத்தால் என்ன?
அதெல்லாம் செய்யமாட்டார்கள்
இயேசு எதை செய்தாரோ அல்லது செய்ய நினைத்தாரோ அதை சுத்தமாக செய்யாமல் விட்டுவிட்டு இயேசு எதை செய்யாமல் தவிர்த்தாரோ அதை நற்செய்தி என சொல்லி ஒப்பாரி வைப்பது இவர்கள் ஸ்டைல்
இயேசுவே அக்கால இஸ்ரேலை விட்டு அதுவும் யூதேயா எனப்படும் பகுதியினை விட்டு அரை இன்ஞ் நகர்ந்தவரல்ல
ஆனால் இவர்கள் ஆடும் ஆட்டம் கடும் அழிச்சாட்டியம்
எல்லாம் கிறிஸ்தவத்தில் ஊடுருவி அதை யூதமதத்துக்கு எதிரே வராமல் திருப்பிவிட்ட யூத கிறிஸ்தவ உளவாளிகளின் தந்திரம்
அதை அறியாமல் இங்குள்ளவன் புலம்பினால் புலம்பிகொண்டே இருக்கட்டும்
கேட்டால் செத்தபின்பு உனக்கு மீட்பு உண்டு, ரட்சிப்பு உண்டு என்பார்கள். எல்லோரும் செத்த பின்பு என்ன நடந்தால் என்ன? வாழும் பொழுது அமைதி வேண்டாமா? மகிழ்ச்சி வேண்டாமா? என்றால் அவர்களிடம் பதில் இருக்காது.
உண்மையில் கிறிஸ்து ஒரு ஞானி, அவர்களை யூதர்களும் புரிந்து கொள்ளவில்லை தமிழக கிறிஸ்தவர்களும் புரிந்து கொள்ளவில்லை அவர் கேட்டதெல்லாம் கொடுக்கும் கற்பக தரு போல் இங்கு மாற்றபட்டிருக்கின்றார் அதில் பலரின் வியாபாரம் கன ஜோராக நடந்து கொண்டிருகின்றது என்பதன்றி வேறல்ல விஷயம்
அதனால் தங்களுக்கு பயிற்றுவிக்கபடி யூதரை விட்டுவிட்டு இன்னும் பலரை விட்டுவிட்டு இந்துக்களைத்தான் குறிவைப்பார்கள் இப்போதகர்கள், அவர்களிடம் கவனமாய் இருப்பது நல்லது
மீறி சென்றால் ஐ.எஸ் இயக்கம் போல உங்களையும் ஆக்கிவிடுவார்கள், எமக்கு தெரிந்து இக்கும்பல் ஏராளமானோர் வாழ்வினை அழித்திருக்கின்றார்கள், எந்த சிக்கலுக்கும் இவர்களிடம் தீர்வே இல்லை, செய்வதெல்லாம் மூளை சலவை அன்றி வேறல்ல..
ஜாகீர் நாயக் இஸ்லாமில் மட்டும் உண்டென நம்புவீர்கள் என்றால் உங்களை ஒன்றும்ச் செய்ய முடியாது, கிறிஸ்துவத்தில் பல நாயக்குகள் பசுதோல் போர்த்திய புலியாக வலம் வருவார்கள் என்பதுதான் உண்மை
அதிகம் வேண்டாம் கொச்சியிலும் மும்பை பகுதியிலும் சில யூதர்கள் இன்றும் உண்டு, அவர்களிடம் சென்று இந்த கோஷ்டியில் ஒரு பயல் நற்செய்தி சொல்லிவிடட்டும் பார்க்கலாம்.
தங்கள் அடையாளத்தை வழக்கொழித்து கிறிஸ்துவத்தை ஏற்று இன்று அந்நாடுகள் இஸ்ரேலுக்கு காவலாய் இருப்பது போல கிழக்கே இந்தியா சைனா மற்றும் இதர நாடுகளையும் அப்படி ஆக்கிவிட வேண்டும் என்பதில் பல சக்திகள் குறியாய் இருக்கின்றன
கிறிஸ்துவத்தின் மூலம் ஆசியா முழுக்க ஊடுருவலாம் என மேற்குலகமும் திட்டமிடுகின்றது
அந்த சதி தெரியாமல் சிக்கி கொண்ட ஆடுகள் இன்னும் பல பலியாடுகளை தேடி திரிகின்ன்றன அவ்வளவுதான் விஷயம்..
