ஆக அப்பாவி உணர்வாளர்களே..
உலகம் முழுக்க இருக்கும் தமிழ் உணர்வாளர்கள் இன்னும் அது போன்ற சாயல் கொண்டவர்களுக்கு ஒன்றை சொல்லிகொள்கின்றோம்
உலகெல்லாம் ஒருவித கண்காணிப்பு தமிழர்கள் மேல் புலிகும்பலாலும் இந்த தும்பி மற்றும் இன்னபிற கும்பல்களின் அழிச்சாட்டியத்தால் நிலவுகின்றது, பரபரப்பான காட்சிகள் அரங்கேறுகின்றன , சிலரை மிக துல்லியமாக குறிவைத்து தூக்குகின்றார்கள்
வெளியில் இருந்தால் வெளிநாட்டினரிடம் சிக்குவோம் , நசுக்கி பிழிந்துவிடுவார்கள் என்றுதான் அங்கிள் சைமனே உள்ளே செல்ல ஆசைபடுகின்றார்.
ஆக அப்பாவி உணர்வாளர்களே..
உண்மையான நாட்டுபற்றோடும் அவரவர் வாழும் நாட்டுக்கு விசுவாசமாகவும் இருங்கள், டமில் உணர்ச்சி கொந்தளிப்பில் பெரும் சிக்கலில் சிக்கிவிட வேண்டாம்..