ஆம்புலன்ஸில் செங்கோட்டை சென்றார் சீமான்
ஆம்புலன்ஸில் செங்கோட்டை சென்றார் சீமான் , தந்திரமிக்க நடவடிக்கை என தும்பிகள் சிலிர்ப்பு
இப்படித்தான் இலங்கையில் மருத்துவமனையில் படுத்து புலிகள் அமைதிபடையினை சுட்டார்கள், பள்ளியில் இருந்து சுட்டார்கள்
எங்கெல்லாம் ராணுவம் கை வைக்க தயங்குமோ, சந்தேகம் வராதோ அங்கெல்லாம் பதுங்கி சுட்டார்கள்
இதெல்லாம் அப்பாவிகள் சேவை பெறும் இடமாயிற்றே, திருப்பி தாக்கபட்டால் என்னாகும் என்ற அறிவு கொஞ்சமும் இல்லை
அப்படி யாழ்பாண மருத்துவமனையில் இருந்து வழக்கம் போல் புலிகள் சுட, பொறுமை இழந்த ராணுவம் டேங்க் மூலம் அதனை தகர்த்தது. ஏராளமான மருத்துவர் உட்பட அந்த மருத்துமனை அழிந்தது
அப்படி இருந்த புலிகளை கொண்டாடும் இந்த கூட்டம் எப்படி இருக்கும்?
அப்படித்தான் ஆம்புலன்ஸில் பறந்தார் சைமன் அவரின் ஆற்றல் அப்படி என சொல்லி திரிகின்றார்கள்
இதனால் இனி வருங்காலத்தில் எத்தனை ஆயிரம் ஆம்புலன்சுகள் மறிக்கபட்டு எவ்வளவு நோயாளிகள் பாதிக்கபடுவார்கள் என்பது இவர்களுக்கு புரியுமா?
சுத்தமாக புரியாது, காரணம் இதற்கு பொதுநலமும் கொஞ்சம் அறிவும் வேண்டும். இவர்களிடம் அது ஏது?
முதலில் ஆம்புலன்ஸில் இப்படி சென்ற சைமனை பிடித்து போட்டு சாத்த வேண்டும், இது பெரும் சட்ட மீறல் ஆகும்
இனி உண்மையிலே அடிபட்டு சைமன் ஆம்புலன்ஸில் சென்றால் கூட சந்தேகம் வருமா வராதா?
நடுரோட்டில் இழுத்து போட்டுவிடுவார்கள்