ஆரியபட்டரின் நாடு என்பதை நிரூபித்திருக்கின்றது இந்தியா
நிலவில் நீர் இருப்பதை உறுதி செய்திருக்கின்றது நாசா
எப்படி என்றால், நிலவுக்கு சென்றதாக சொன்ன அவர்களோ இல்லை நிலவினை சுற்றி ஆய்வு செய்த செயற்கை கோள்களும் அல்ல
ரஷ்ய கோள்களும் அல்ல
இந்தியாவின் சந்திராயன் அனுப்பிய படங்களே அதை ஊர்ஜிதம் செய்திருக்கின்றது
விண்வெளி உலகம் இந்தியரையும் அவர்களின் துல்லியமான செயற்கை கோளையும் பாராட்டி கொண்டிருக்கின்றது
ஆரியபட்டரின் நாடு என்பதை நிரூபித்திருக்கின்றது இந்தியா
அந்த விஞ்ஞானிகளுக்கு தேசத்தின் வாழ்த்துக்கள்