ஆர்ப்பாட்டகாரருக்கே சாதகம்
ஹாங்காங்கின் போரட்டாம் ஆர்ப்பாட்டகாரருக்கே சாதகமாக முடிந்துவிட்டது
பொருளாதார குற்றவாளிகள் சீனாவுக்கு நாடு கடத்தபடமாட்டார்கள் அவர்கள் ஹாங்காங்கிலே தொடர்ந்து தங்கி இருந்து குற்றம் புரியலாம் என ஹாங்காங் அரசு அறிவித்தாயிற்று
ஹாங்காங்கின் பதற்றத்தால் தென்னக தொழில்முடக்கம் ஏற்படுவதை சீனா விரும்பவில்லை,அந்த டிராகன் பதுங்கி பின்வாங்கிற்று
ஹாங்காங் இனி இயல்பு நிலைக்கு திரும்பும், அதாவது எந்த சட்டத்துக்கும் அடங்காமல் பழையபடி தில்லு முல்லு செய்யலாம்