ஆர்யா என்பவரின் சுயம்வர நிகழ்ச்சி

உலகில் ஒரே ஒரு மாப்பிள்ளை என்ற அளவில் ஆர்யா என்பவரின் சுயம்வர நிகழ்ச்சி இருந்தது, இறுதியில் யாரையும் கட்டமாட்டேன் என கிளம்பிவிட்டார் மனிதர்

இவர் தீவிர ரஜினி ரசிகராக இருக்கலாம்

ரஜினி அரசியலுக்கு வருவதாக ஆடும் நாடகங்களுக்கும், இவரின் சுயம்வர நிகழ்ச்சிக்கும் ஒரு வித்தியாசமும் இருப்பதாக தெரியவில்லை

இனி இதை கண்டபின் சிம்புவிற்கு என்ன ஐடியா வருமோ தெரியாது, அவரும் சுயம்வர நிகழ்ச்சி நடத்தி தன் தந்தையோடு கலந்துகொண்டால் என்னாகும்

சில பெண்கள் கொலைவழக்கில் சிறைக்கு செல்லவேண்டி இருக்கும்..