ஆர்.கே நகரில் பணம் கொடுத்து…
ஆர்.கே நகரில் பணம் கொடுத்து வென்றார்கள் என எல்லா கட்சிகளும் சொல்லிகொண்டிருக்கின்றன, அது ஆச்சரியமல்ல
அப்படி எல்லாம் அல்ல, எங்கள் தொகுதி பணத்திற்கு விலை போகும் தொகுதி அல்ல , நாங்கள் பணம் வாங்கி வாக்களிக்கவில்லை என ஒரு ஆர்.கே நகர்வாசியாது சொல்வார் என எதிர்பார்த்தால் ஒருவரும் சொல்லவில்லை அல்லவா? அதுதான் மகா ஆச்சரியம்
ஆக மறைமுகமாக பணம் வாங்கியதை ஒப்புகொள்கின்றார்கள், வாழ்க ஜனநாயகம்