இட ஒதுக்கீட்டின் கொடுமை
அதாவது மதியில்லா மாறா விஷயம் என்னவென்றால், அவர்கள் ஒழுங்காக கஷ்டபட்டு படித்து எல்லோரும் 50 மார்க் வாங்குமிடத்தில் அவர்கள் 90 மதிப்பெண்களுக்கு மேல் வாங்க வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கின்றார்கள்
இட ஒதுக்கீட்டின் கொடுமை அப்படி ஆனால் அவர்களை அதுதான் புடம் போடுகின்றது
அவர்களுக்கு உங்கள் கோஷ்டி கொடுமை என நினைத்து செய்த நல்ல விஷயம் அதுதான்.
இதனால் அவர்களுக்கு எதுவும் கடினமே அல்ல, தாண்டி செல்கின்றார்கள், இட ஒதுக்கீட்டில் வந்தவர்கள் குழம்பி தற்கொலை செய்கின்றார்கள்
அதாவது மதிகெட்ட மாறா, உம்மை இட ஒதுக்கீட்டில் ராணுவத்தில் சேர்த்து துப்பாக்கி கொடுத்து போருக்கு அனுப்பி, முறையாக கடும் பயிற்சிபெற்ற வீரனையும் அனுப்பினால் எப்படி இருக்கும்?
அவன் யுத்தத்தில் தூள் கிளப்புவான், நீர் ஒரு மண்ணும் புரியாமல் உம்மை நீரே சுட்டு செத்துபோவீர் அல்லவா? அப்படித்தான்
