இதன் விளைவுகள் இனிதான் தெரியும்
முன்பு இந்திய அமைதிபடையினை எதிர்க்க பிரபாகரனும் சிங்கள பிரேமதாசாவும் கைகோர்த்தது போல சிரியாவிலும் காட்சிகள் மாறிவிட்டன
துருக்கியினை எதிர்க்க சிரிய அரசும் குர்துகளும் ஒப்பந்தமிட்டாயிற்று இதன் குர்து பின்னணியில் இருப்பதும் அதே அமெரிக்கா
எந்த அமெரிக்கா?
அன்று இந்திய அமைதிபடையினை விரட்ட சிங்களனும் விடுதலைபுலிகளும் ஒன்றாக வேண்டும் என மிரட்டி சம்மதிக்க வைத்து ஆயுதமும் கொடுத்த அந்த அமெரிக்கா
சிங்களனை எதிர்த்து துப்பாக்கிய தூக்கிய போராளிகளை எல்லாம் ஆதரித்து உணவும் ஆயுதமும் பயிற்சியும் கொடுத்த தேசம் இந்தியா
ஆனால் இந்திய ராணுவத்தை எதிர்த்து சிங்களனுடன் சேர்ந்தனர் புலிகள்
இதன் பெயர் மானங்கெட்ட தனம் என்பதன்றி வேறென்ன? ஆனால் இதுதான் மாவீரமாம்
பின் அந்த மாவீரம் 2009ல் அமெரிக்கா கைவிட்டதும் மண்டை கிழிந்து மல்லாக்க கிடந்தது.
இப்பொழுது துருக்கிக்கு எதிராக சிரியாவும் குர்தும் சேர்ந்திருக்கின்றன, இதன் விளைவுகள் இனிதான் தெரியும்