இதான் நேரம்ங்குறது..
“எல்லாம் நேரம்மா
நாங்கல்லாம் என்னைக்கு தெருவில இறங்கி , மக்கள பார்த்து பழகி அரசியல் செஞ்சோம்?
பெரியம்மாவுக்கு சின்னம்மா கை காட்டுவாங்க, பெரியம்ம்மா வோட்டு வாங்கி தருவாங்க, நாங்கெல்லாம் ஹாயாக இருந்தோம்
இப்ப எல்லாம் போச்சும்மா.. இனி இப்படித்தான்.
இரட்டை இலை என சொல்லி திரிந்த எங்களையே இலைக்கு முன்னால உக்கார வச்சிட்டு பாத்தியா, இதான் நேரம்ங்குறது..
சோத்துக்கு முன்னாடி இருந்து சொல்றேன், அவனுக ரெண்டு பேரும் நாசமா போயிருவாங்கம்மா..”