இதிலிருந்து என்ன தெரியுது?

“அண்ணே கலைஞர் ஸ்டாலினை மகன் மாதிரி நடத்தவே இல்லை, கட்சியில ஒரு தொண்டனாகத்தான் வச்சிருந்தாரு , கடைசி வர அவரு அவர அப்பான்னு சொல்லவே இல்லை, அவர் இறந்த அன்னைக்குத்தான் உங்கள அப்பான்னு ஒருமுறை கூப்பிடட்டுமான்னு அவர் அழுதாரு

ம்ம்ம்ம்

இதிலிருந்து என்ன தெரியுது?

என்ன அப்பான்னு கூப்பிடவே கூப்பிடாத, கொஞ்சமும் என்ன மாதிரி அறிவே உனக்கு இல்ல, நீ மகனே இல்லை, அப்பான்னு கூப்பிடாத வேணும்னா , என்ன தலைவர்னு கூப்பிடுற முட்டாள் கூட்டத்துல ஒருத்தனா இருன்னு அவர் இவர ஒதுக்கி வச்சிருந்தார்ணு தெரியுது

முழு சங்கியாயிட்டீங்கல்ல, இருங்க இந்த ஐடி என்ன ஆகுதுன்னு பாருங்க..”