இது என்ன தெரிகின்றதா?

இது என்ன தெரிகின்றதா?

இலங்கையில் சிங்கள புத்தாண்டை ஒட்டி இலங்கை ராணுவத்தினர் இந்து ஆலயங்களுக்கு சென்றிருக்கின்றனர்

அங்கிருந்த தமிழ்பெண்கள் அவர்களுக்கு குங்குமம் பூசி ஆரத்தி எடுத்து வரவேற்றிருக்கின்றனர்

எந்த ராணுவத்தை ஈழதமிழ்பெண்கள் வரவேற்றிருக்கின்றனர்?

அங்கிள் சைமன் சொன்னபடி 2 லட்சம் தமிழரை கொன்று பல்லாயிரம் தமிழச்சிகளை மானபங்க படுத்திய ராணுவத்தைத்தான் இப்படி வரவேற்றிருக்கின்றனர்

சைமன் குற்றசாட்டெல்லாம் எவ்வளவு பெரும் பொய் என்பதை உணருங்கள்

இவர்கள் கட்டிவிடும் கதை எல்லாம் உண்மை என்றால் இப்படி எல்லாம் நடக்குமா? இந்த பெண்களுக்கு உண்மை தெரியாதா?

இங்கு வைக்கபடும் கள்ள ஒப்பாரிக்கும் இலங்கை நிலவரத்திற்கும் ஏகபட்ட முரண்பாடுகள் உண்டு

இலங்கை கிட்டதட்ட 1930க்கு முற்பட்ட தன் காலங்களுக்கு திரும்புகின்றது

நடந்தது நடந்துவிட்டது, ஹிட்லரை மறந்துவிட்டு இன்று நன்றாக வாழும் ஜெர்மானியரை போல நாமும் கடந்த கசப்பான காலங்களை மறந்துவிட்டு அமைதியாக வாழ்வோம் என முடிவெடுத்துவிட்டார்கள்

ஈழபெண்கள் சிங்கள ராணுவத்துக்கு ஆரத்தி எடுத்தபின் அங்கிள் சைமன் உயிரோடு இருப்பார் என கருதுகின்றீர்கள்?

வைகோ பிரபாகரன் கொடுத்த சயனைடு குப்பியினை கடிக்காமல் இருப்பாரா?

திருமுருகன் காந்தி நேரே சென்று வேலூர் ஜெயிலில் அடைந்து கொள்ள மாட்டாரா?

ஈழமக்கள் அமைதியாக ஒன்றுபட்ட இலங்கையில் வாழ விரும்புகின்றார்கள், அவர்கள் வாழட்டும்

பொறுக்க முடியாதோர் சாகட்டும்

இன்னும் கொஞ்ச நேரத்தில் அங்கிள் சைமன் தற்கொலை முயற்சி என்ற செய்தி நிச்சயம் வரும், தும்பிகள் கூட்டமாய்\ விழுந்து சாக கடலை நோக்கி ஓடும்..