இது ஜெயா மகளா?
அவருக்கு இப்பொழுது ஜெயலலிதா யாரென்றே மறந்திருக்கும், அவரிடம் போய் இது ஜெயா மகளா? என கேட்க வேண்டுமாம்
பன்னீர் செல்வத்திடம் கேட்பதுதான் கேட்கின்றீர்கள், அப்படியே உங்கள் அம்மா செத்த சில ரகசியம் அவரிடம் உண்டு, வெளியிடுவேன் என சொன்ன அவர் இன்றுவரை வெளியிடவில்லை
நீர் பிறந்த ரகசியத்தை விட, உங்கள் அம்மா மறைந்த ரகசியம் தமிழகத்திற்கு முக்கியம் அல்லவா?
ஒருவேளை அம்மா ஜெயா என பன்னீர் செல்வம் சொல்லிவிட்டால், உங்கள் அப்பா நீங்கள் சொன்ன சோபன்பாபு என யார் வந்து சொல்வவார்?