இது மாபெரும் தேசவிரோதம்

ஒரு ரகசிய ஆய்வு செய்தி உலகெல்லாம் பரவுகின்றது

மோடி சுற்றிய நாடுகளில் அதானி சில ஒப்பந்தகளை பெறுகின்றார், குஜராத்திய வணிகர்கள் பல பயன்களை அடைகின்றனர்

நிலக்கரி சுரங்கம், துறைமுகம் , விமான நிலைய பணி என ஏதோ ஒன்று ஒரு நாட்டில் மோடி கால்வைத்தபின் அவர்களுக்கு கிடைக்கின்றது

அதற்கு பிரதிபலனாக அந்த நாட்டு பொருட்களுக்கு இங்கு வரிவிலக்கு வழங்கபடுகின்றது

புரிகின்றதா?

குஜராத்திய புள்ளிகள் வெளிநாடுகளில் குவிக்கும் பெரும் பணத்துக்கு ஈடாக இங்கு இந்நாட்டுக்கு வரவேண்டிய வரிபணம் விட்டுகொடுக்கபடுகின்றது

இது மாபெரும் தேசவிரோதம்

பொறுப்பான எதிர்கட்சி இந்த விஷயத்தை கையில் எடுத்தால் பெரும் விவகாரம் ஆகும் என்கின்றார்கள்

ஆனால் காங்கிரஸ் ஏன் இதை கையில் எடுக்கவில்லை என்பதுதான் சோகம்

ஆம் அவர்களுக்கும் தொழிலதிபர்கள் இருக்கலாம், உலகெங்கும் அவர்களும் தொழில் நடத்தலாம்