இதே கண்கள்…
“ஓரு கண் உயிரை கொல்லும், ஒரு கண் உயிரை கொடுக்கும்” என வள்ளுவன் சொன்னான்.
“மானினும் மருண்ட கண்கள் தேனினும் இனிய கண்கள்..” என்றான் கம்பன்
“விருந்தும் மருந்தும் உன் கண்களே..” என கவியரசர் சொன்னார்.
அவை சாட்சாத் இந்த கண்கள்தான், இதே கண்கள்.