இதோ பதவி வந்ததும் செய்துவிட்டார்

நெல்லை பாராளுமன்ற எம்பி ஞானதிரவியம் தன் ஊர் பகுதி மக்களுக்கு தன் சொந்த நிலத்தில் இருந்து ஆழ்குழாய் கிணறு அமைத்து, அதன் மேற்பகுதியினை கவனமாக மூடி குடிநீர் வழங்க தொடங்கியிருகின்றார்

இவ்வளவு காலமும் அந்த ஊர் இருந்தது, அவர்களுக்கு தாகமும் இருந்தது,ம் அவரும் இருந்தார், அவரிடம் நிலமும் இருந்ததும், நிலத்தடியில் நீரும் இருந்தது ஆனால் அவரிடம் பதவி இல்லாததால் அவரால் ஒன்றும் செய்யமுடியவில்லை

இதோ பதவி வந்ததும் செய்துவிட்டார்

இனி பதவி போனதும் ஓ. பன்னீர் செல்வம் பாணியில் மக்களுக்கு குடிநீர் தரமாட்டேன் என அழிச்சாட்டியம் செய்யாதவரை நல்லது