பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

இந்தாண்டு ராஷ்டிரபதி பவனில் இப்தார் விருந்து ரத்து

Image may contain: 1 person, sitting

இந்தாண்டு ராஷ்டிரபதி பவனில் இப்தார் விருந்து ரத்து

வழக்கமாக ஜனாதிபதி மாளிகையில் இப்தார் விருந்து நடத்துவது மரபு, அனால் ரத்து செய்யபடுவது இது முதல்முறை அல்ல‌

கலாம் ஜனாதிபதியாக இருந்தபொழுது அதனை ரத்து செய்தார், ஆனால் அதற்கான பணத்தை அனாதை இல்லங்களுக்கு அளிக்க ஏற்பாடு செய்தார்

பின்பு பிரதீபா பாட்டில், பிரணாப் முகர்ஜி அந்த விருந்தை மீண்டும் கொண்டுவந்தனர்

இப்பொழுது இருக்கும் ஜனாதிபதி கோவிந்த், இது மதசார்பற்ற நாட்டின் ஜனாதிபதி இல்லம் அதனால் இங்கு இப்தார் விருந்து, கிறிஸ்மஸ் எல்லாம் கொண்டாட முடியாது என சொல்லிவிட்டார்

இது மதசாற்பற்ற நாடு என அவர் சொல்லியிருப்பது வாழ்த்துகுரியது

அதே நேரம் ராம்லீலா, தீபாவளி , கோகுலாஷ்டமி என அவர் ஏதும் அந்த மாளிகையில் செய்தால் இருக்கின்றது கச்சேரி

கலாம் இப்தார் விருந்து நிகழ்ச்சி பணத்தை அனாதை இல்லங்களுக்கு அளித்தார், இந்த ராம்நாத் கோவிந்த் அந்த நிதியினை என்ன செய்யபோகின்றார்?

ராமர்கோவில் கட்டும் நிதிக்கு அதை அனுப்பாதவரை நல்லது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications