இந்தியாவின் தாரகை ஶ்ரீதேவியின் சாதனை அழியாதது : கமலஹாசன்
இந்தியாவின் தாரகை ஶ்ரீதேவியின் சாதனை அழியாதது : கமலஹாசன்
அது எப்படிண்ணே? மையம் மய்யம் ஆகுது, தாரகை தாரகய் அல்லது தாரக அய் அப்படித்தானே வரணும்?
மய்யத்திற்கொரு கொள்கை? மயிலுக்கு ஒரு கொள்கையா ஆண்டவரே?
இத்தனை லட்சம் பேர் தனக்காக அழுவதை ஶ்ரீதேவி ஆன்மா பார்த்துகொண்டிருக்கும்
அரசியலில் இறங்காமல் போயிவிட்டோமோ என அது கலங்குமோ இல்லையோ, மதுரையில் மேடை ஏற்றியிருக்கலாம் என கமலஹாசனின் உள்மனம் சொல்லிகொண்டிருக்கும்
ஒருவேளை அடுத்த கூட்டத்தில் கமல் தன்னை அழைத்துவிடுவாரோ என ஶ்ரீதேவி அதிகம் அஞ்சி இருப்பாரோ என்னமோ?