இந்தியா ராணுவ ரீதியாக பெரும் பலம் பெற்றுவிட்டது
ஒரு வழியாக இந்தியா ராணுவ ரீதியாக பெரும் பலம் பெற்றுவிட்டது, கடற்படையின் பலம் அதிகரிக்கபட்டுவிட்டது
இந்தியாவிடம் இதுவரை நீர்மூழ்கியில் இருந்து ஏவப்படும் டார்பிடோ ரக ஏவுகனைகள் கிடையாது
1972 யுத்தத்தின் பொழுது இப்படி ஒரு நீர்மூழ்கியினை பாகிஸ்தானுக்கு அமெரிக்கா கொடுத்தபொழுது அதனால் இந்தியா சந்தித்த சிக்கல் கொஞ்சமல்ல
உண்மையில் அந்த யுத்தத்தை நாம் ஹாஜி கப்பலோடே நடத்தி இறுதியில் வென்றோம்
நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவபடும் ஏவுகனை அவ்வளவு முக்கியமானது
எதிரி நாட்டு துறைமுகம் முதல் போர்கப்பல்கள் வரை அட்டகாசமாக இனி தாக்கலாம்
இவ்வகை நீர்மூழ்கிகளே விமானம் தாங்கி கப்பல்களுக்கு பாதுகாப்பும் கூட
இந்த சோதனையில் இந்தியா வென்றுவிட்டதாக அறிவிக்கபட்டிருப்பது இந்தியாவில் மகிழ்ச்சியினையும் சில நாடுகளுக்கு ஆச்சரியத்தையும், சில நாடுகளுக்கு பயத்தையும் எரிச்சலையும் கொடுக்கின்றன
இதுபோக டாங்கிகளை எதிர்க்கும் நாக் ஏவுகனையினை இப்பொழுது ஹெலினா என தரம் உயர்த்தி வெற்றிகரமாக பசிசோதித்திருக்கின்றது இந்தியா
நவீன இந்தியாவின் பாதுகாப்பு பலம் இப்பொழுது கணிசமாக உயர்ந்திருக்கின்றது
கடற்படைக்கும், அதற்கு உழைத்து கொடுத்த விஞ்ஞானிகளுக்கும் ராயல் சல்யூட்
வந்தே மாதரம்
கார் வேண்டாம், பங்களா வேண்டாம்: சிக்கன நடவடிக்கையில் இம்ரான் கான்
அய்யா, அப்படியே உங்கள் பட்ஜெட்டை விழுங்கும் ராணுவத்தையும் கலைத்துவிட்டு சிக்கனமாக இருங்கள், நன்றாக உங்கள் தேசம் வாழும்