இந்திய – இலங்கை இடையே கப்பல் சேவை
கொழும்பு மற்றும் தூத்துக்குடிக்கு இடையில் இந்திய – இலங்கை பயணிகளுக்கிடையிலான கப்பல் சேவை தொடங்கபடவுள்ளது
2011ல் இத்திட்டம் அறிவிக்கபட்டது, அப்பொழுது தமிழகத்தில் ஈழ அழிச்சாட்டியம் செய்த சீமான் குதித்தார், கப்பல் 6 மாதத்திற்கு மேல் ஓடினால் தூக்கில் தொங்குவேன் என்றெல்லாம் மிரட்டினார்
கப்பல் ஓடினால் ராஜபக்சேயின் மகின் லங்கா விமானம் பாதிக்கபடும் என கருதினார் அந்நாளைய அதிபர் ராஜபக்சே விஷயம் இழுத்தடிக்கபட்டது
ஓடிகொண்டிருந்த கப்பல் நிறுத்தபட்டது, தூக்கு கயிறில் முடிச்சி போட்டு கொண்டிருந்த சீமான் கயிறை எறிந்துவிட்டு “புரட்சி வெற்றி” என அறிவித்தர்
“கப்பலை விரட்டிய தமிழன் நான்” என சொல்லிகொண்டார் அங்கிள் சைமன்
இப்பொழுது இலங்கையில் வேறு அதிபர், கப்பலும் விரைவில் வரபோகின்றது
அங்கிள் சைமன் மீது ஆயிரம் சர்ச்சை இருந்தாலும் அவர் வீர தமிழ் மானஸ்தன் என்பதில் சந்தேகமில்லை
அதனால் அவர் தூக்கிட்டு சாகபோவது நிச்சயம்
செத்துபோன எல்லோருக்கும் வீரவணக்கம் செலுத்தும் கட்சிகாரர்களுக்கு தன் தலைவனுக்கே அஞ்சலி செலுத்த நேரம் கூடி வருகின்றது