இந்திய உளவுதுறை சகல இடங்களிலும் இப்பொழுது கால்பதிக்கின்றது
எல்லை தாண்டும் இந்திய மீணவர்கள் வடிவில் இந்திய உளவாளிகள் , கைது செய்த மீணவர்களில் எத்தனை உளவாளிகள் என தெரியாமல் கடும் அதிர்ச்சியில் இலங்கை
இது புதிய இந்தியா, இந்திரா காலத்திற்கு பின் இப்பொழுது உளவுதுறையில் கவனம் செலுத்துகின்றது, சர்ஜிக்கல் ஆப்பரேஷனில் அதன் பங்கு அதிகம்
இலங்கையில் புடவை, புண்ணாக்கு வியாபாரிகளாக இந்திய உளவாளிகள் புகுந்துவிட்டனர் என ஏற்கனவே அலறிய இலங்கை இப்பொழுது மீணவர் வடிவிலுமா? என அலறுகின்றது.
ஆனால் இலங்கையரே, உளவுதுறை வைத்தெல்லாம் உங்களை உளவுபார்க்கும் அளவிற்கு நீங்கள் ஒர்த் இல்லை, ஓவர் பில்டப் எல்லாம் வேண்டாம்
எப்படியோ இந்திய உளவுதுறை சகல இடங்களிலும் இப்பொழுது கால்பதிக்கின்றது
ஆக அங்கிளின் மங்கிகள் போன்ற கோஷ்டிகள் எல்லாம் கவனமாக இருப்பது நல்லது, உங்களுடன் சேர்ந்து தனிதமிழ்நாடு, பிரபாகரன் என கொடிபிடிப்பவர் எல்லாம் , காஷ்மீர் ஆதரவு, இந்திய எதிர்ப்பு பேசுபவர்கல் எல்லாம் கூட உளவாளிகளாக இருக்கலாம்
சொல்லமுடியாது அங்கிள் சைமன், திருமுருகன் காந்தி போன்றவர்கள் கூட அப்படிபட்டர்களாக இருக்கலாம்,
திறமையான உளவாளிகளாக இருக்கலாம்