இந்திய பாரம்பரிய அழகு, சீன பாரம்பரிய உடையில் மிளிரும் காட்சி
இந்திய பாரம்பரிய அழகு, சீன பாரம்பரிய உடையில் மிளிரும் காட்சி
இதனை கண்டபின்னும் இனி சீனா இந்தியாவோடு யுத்தத்திற்கு வரும் வராது,
இந்திய சீனா “பாய் பாய்” , இந்தியாவும் சீனாவும் சகோதரரர்கள் என என்றோ நேரு சொன்னதை சீனர்கள் உணரும் தருணம் இது
வரலாற்றில் சமாதனா புறாக்கள் உண்டு, முதன் முறையாக “சமாதான மயில்” உலகிற்கு கிடைத்திருக்கின்றது, அப்படி குஷ்பூ சமாதன மயிலாக சீனா சென்றிருக்கின்றார்.
இந்த படம், இந்தியா- சீனா இடையே புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமே இல்லை.
அந்த “சமாதான மயில்” தன் தோகை விரித்து நிற்கும் அற்புத காட்சி