இந்தி தேவையே இல்லாத ஆணி
இந்திய விஞ்ஞானிகளின் வரலாற்றை ஆழ கவனித்து பார்த்தால் ஒன்று தெரியும்
அது விக்ரம் சாராபாய் முதல் இன்றைய இஸ்ரோ சிவன் வரையிலான பட்டியல்
ஏன் சர்சிவி ராமன் காலத்தில் இருந்து கூட பார்க்கலாம், அதில் தவான், கலாம், டெசி தாமஸ் என ஏகபட்ட பேர் வருவார்கள்
யு.ஆர் ராவ் போன்ற வேதியலாளர்கள், அணுசக்தி துறை சிதம்பரம் போல ஏகபட்டோர் உண்டு
இவர்கள் யாரும் இந்தியில் படிக்கவில்லை, இந்தியில் படித்தோர் யாரும் பிரபல விஞ்ஞானிகளாக வரவுமில்லை
இன்றைய இந்தியாவின் புகழை காக்கும் விஞ்ஞானிகள் பலரும் தென்னகத்தவர்கள் அதுவும் இந்தியினை அறியாதவர்கள்
ஆக இந்தி படிக்காவிட்டாலும் மாபெரும் விஞ்ஞானிகள் உருவாகி தங்களை நிலைநிறுத்தி நாட்டின் கவுரவத்தையும் காக்கின்றார்கள்
என்பது தெரிகின்றது
இந்தி தேவையே இல்லாத ஆணி என்பதும் புரிகின்றது, அது மட்டும் படித்த வடநாட்டார் யாரும் உருப்படவில்லை என்பதும் நன்றாகவே புரிகின்றது