இந்து அடையாளங்களை கொண்டு வந்துவிட்டீரா இல்லையா?
தன் படபிடிப்பு காட்சிகளை அடிக்கடி கசியவிட்டு ஒருமாதிரி கள்ள விளம்பரம் செய்வார் மணிரத்னம்
ஆனால் “பொன்னியின் செல்வன்” டைட்டில் காட்சிமட்டும் விட்டார், ஆளாளுக்கு இந்து அடையாளம் எங்கே என்றதும் மவுனமானார்
பின் ஒரு யானையினை காட்டினார், அதற்கும் திறுநீறு இல்லை. சோழர்களின் யானை விபூதியின்றி வந்ததில்லை
அதற்கும் சில எதிர்ப்புகள் எழுந்தன
பொதுவாக மணிரத்னம் இப்படி இருக்கும் நபர் அல்ல, அதுவும் 800 கோடிரூபாய் பட்ஜெட் படத்துக்கு அடிக்கடி விளம்பரம் வேண்டும் , எதிர்பார்ப்பினை எகிற வைக்க வேண்டும்
ஆனால் மணிசார் அமைதி, ஏன்?
ஏதோ அவசர கோல்மால் செய்துகொண்டிருக்கின்றாரா? இல்லை மொத்தமாக படத்தை இந்து அடையாளமின்றி திரைக்கு அனுப்பி வீரமணி துணையுடன் ஓட வைக்கலாமா என்ற மிதப்பில் இருக்கின்றாரா என்பதுதான் தெரியவில்லை
மிஸ்டர் மணிசார், முரசொலி படித்தது போதும், படம் என்னாயிற்று? இந்து அடையாளங்களை கொண்டு வந்துவிட்டீரா இல்லையா?