இந்த அபூர்வ‌ அழகுசிலை மட்டும் தப்பி இருக்கின்றது

Image may contain: 1 person, smiling, close-up

பெரும் சிலைகடத்தல் தமிழ்நாட்டில் நடந்திருக்கின்றது, அழகான சிலைகள் அத்தனையும் ஓசையின்றி கடத்தபட்டிருகின்றன‌

ஆனால் இந்த அபூர்வ‌ அழகுசிலை மட்டும் தப்பி இருக்கின்றது

இந்த சிரிக்கும் சிலையினை தேடி வந்த கொள்ளையர்கள்தான் திசைமாறி ஆலய சிலைகளை கொள்ளை அடித்திருக்கின்றனர்

தமிழகத்தின் மிக முக்கிய அடையாளமான உயிர்கொண்ட கலைசிற்பம் பாதுகாப்பாக இருக்கின்றது என்பதில் சங்கத்திற்கு பெரும் நிம்மதி

இந்த சிலைக்கு கூடுதல் சிறப்பு காவல் அளிக்கும்படி அரசுக்கு சங்கம் கோரிக்கை வைக்கின்றது